tag:blogger.com,1999:blog-7795396062789561282.post3394859017824022386..comments2023-12-19T15:59:13.842+05:30Comments on காமிக்ஸ் பூக்கள்: வாண்டுமாமா - சிறுவர் இலக்கியத்தின் சிற்பி!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்http://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7795396062789561282.post-39032801270815867382019-03-07T16:36:22.378+05:302019-03-07T16:36:22.378+05:30சிறுவர்களுக்கான “சின்னப்பூக்கள்” என்ற மின்னிதழை ந...சிறுவர்களுக்கான “சின்னப்பூக்கள்” என்ற மின்னிதழை நடத்திவருகிறேன்! தங்களிடம் பழைய காமிக்ஸ் கலெக்ஷன், இருந்தால் தந்து உதவ முடியுமா? மேலும் உங்கள் படைப்புக்களையும் அனுப்பி வைக்கலாம். வாட்சப்: 9444091441. இமெயில் thalir.ssb@gmail.com ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-69620724677186322812012-01-30T21:27:58.265+05:302012-01-30T21:27:58.265+05:30nalla pathivu nalla muyarchi nanri thangal pathivu...nalla pathivu nalla muyarchi nanri thangal pathivukkujscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-74166688772055825982009-03-27T17:17:00.000+05:302009-03-27T17:17:00.000+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Shrikanthhttps://www.blogger.com/profile/04262099210144475528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-61410221724998094742009-01-19T12:36:00.000+05:302009-01-19T12:36:00.000+05:30"வாண்டுமாமா" இந்த பெயர் என் சிறு வயதில் எனக்கு எப்..."வாண்டுமாமா" இந்த பெயர் என் சிறு வயதில் எனக்கு எப்படி எல்லாம் கதை சொல்லி இருக்கிறது, பூந்தளிர் போல ஒரு பத்திரிக்கை மீண்டும் வராதா என இன்னமும் ஏங்க வைக்கின்றதே,<BR/><BR/>கபிஷின் வாழ் செய்யும் சுட்டித்தனங்கள்,<BR/><BR/>காக்கா காளியின் சமயோஜிதம்,<BR/><BR/>துப் துப் , சமந்தகா வின் வில்லத்தனங்கள் <BR/><BR/>வாண்டுமாமாவின் படைப்பான "பலே பாலு", <BR/><BR/>பார்வதி காமிக்ஸ் மறக்க முடியா "ஓநாய் கோட்டை"<BR/><BR/>இன்னும் பசுமையாக இருக்கும் பூந்தளிரின் புத்தக வாசாம்<BR/><BR/>அதன் பச்சை அட்டைப்படம் <BR/><BR/>இன்னமும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்,<BR/><BR/>அந்த குழந்தை பருவத்தையும், அதை செதுக்கிய வாண்டுமாமாவையும் <BR/><BR/>http://aruvadai.blogspot.com/Anandahttps://www.blogger.com/profile/10267155699628307572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-91369332908890076892008-11-06T18:45:00.000+05:302008-11-06T18:45:00.000+05:30அய்யா அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்க...அய்யா அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்களே,<BR/><BR/>என்னை ஒரு அவதூறு பரப்புவராக நீங்கள் சித்தரித்திருந்தாலும் தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன். அற்புதமாகத் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!<BR/><BR/>இதே போல் மேலும் பல பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.<BR/><BR/>தங்களின் பாட்டி கதைகள் அனுபவமும், இலக்கியவாதிகளைப் பற்றிய கருத்துக்களும் தங்களிடம் மேலும் பல சரக்குகள் இருப்பதை உணர்த்துகின்றது. <BR/><BR/>பத்திரிக்கையியல் வேறு படித்திருப்பதால் தாங்கள் ஏன் தங்கள் வலைப்பூவில் அவ்வப்போது சில பாட்டிக்கதைகளை எழுதக்கூடாது? 'சுட்டு'ப் போட்டாலும் பரவாயில்லை!<BR/><BR/>தங்கள் பனி மேலும் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்!பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-91019155146119499322008-11-06T16:24:00.000+05:302008-11-06T16:24:00.000+05:30From The Desk Of Rebel Ravi: ayyaampalayam venkate...From The Desk Of Rebel Ravi: <BR/><BR/>ayyaampalayam venkateshwaran,<BR/><BR/>Very nice start to your blog. you got a very good writing style which is very much humbling & attractive at the same time.<BR/><BR/>we want to know more on these tamil comics legends.<BR/><BR/>do you have any updates on Rani comics which was so great in the eighties?<BR/><BR/>all the best for you.<BR/><BR/>Rebel Ravi,<BR/><BR/>Change is the Only constant thing in this world.Rebel Ravihttps://www.blogger.com/profile/10997010563461876042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-24016624484483143342008-11-05T06:38:00.000+05:302008-11-05T06:38:00.000+05:30நண்பரே,தங்களின் வலைப்பூ மிகவும் சிறந்த கண்ணோட்டத்த...நண்பரே,<BR/><BR/>தங்களின் வலைப்பூ மிகவும் சிறந்த கண்ணோட்டத்தில் உள்ளது. ஆஅனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம். சுதந்திரத்துக்கு முன்பு வந்த புத்தகத்தை நீங்கள் பதிவிட போவதாக கிங் விஸ்வா அவரின் வலைப்பூவில் கூறி உள்ளார்.<BR/><BR/>அப்படி ஆனால் அப்போதே காமிக்ஸ் தமிழில் வந்ததா? தயவு செய்து துரிதமாக அந்த பதிவை இடவும்.<BR/><BR/>நன்றி.<BR/><BR/>அம்மா ஆசை இரவுகள் விசிறி.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-38468999871525714212008-11-04T12:46:00.000+05:302008-11-04T12:46:00.000+05:30நேரு மாமாவிற்கு அடுத்து எனக்கு நியாபகம் இருக்கும் ...நேரு மாமாவிற்கு அடுத்து எனக்கு நியாபகம் இருக்கும் இன்னொரு மாமா, வாண்டுமாமா தான் :). முதல்வரை பாட புத்தங்கள் மூலமும், நம்மவரை கதை புத்தங்களுடனும் படித்து தெரிந்து கொண்டேன்.<BR/><BR/>வாண்டுமாமாவின் ஏனைய படைப்புகள் பற்றி, படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். உங்கள் வலைப்பூவை பின் தொடர பதிந்து விட்டேன்.<BR/><BR/><B>ரஃபிக் ராஜா<BR/><A HREF="http://comicology.blogspot.com/" REL="nofollow">காமிக்கியல்</A></B> - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-69800952142018692722008-11-03T22:57:00.000+05:302008-11-03T22:57:00.000+05:30காமிக்ஸ் பூக்களுக்கு நேரம் ஒதுக்கி பின்னூட்டம் அளி...காமிக்ஸ் பூக்களுக்கு நேரம் ஒதுக்கி பின்னூட்டம் அளித்த நண்பர்கள் விஷ்வா, செழியன், சங்கர்விஸ்வலிங்கம் ,சிவ் அனைவருக்கும் நன்றி. உங்கள் நபிக்கையை பொய்யாக்க மாட்டேன். இன்னும் நிறைய... நிறைய... பேசுவோம்! <BR/><BR/>சிவ்: நீங்களும் சான்றோர்கள் வாழும் சோழ வள நாடுதானா? தமிழ் நாட்டில் அய்யம்பாளையம் என்ற பெயரில் நிறைய ஊர்கள் உள்ளன. எனது ஊர் திருச்சி>சமயபுரம்>மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம்.அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-4956345877136208982008-11-03T19:38:00.000+05:302008-11-03T19:38:00.000+05:30நண்பரே ! தாங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்த் அய்யம்பா...நண்பரே ! <BR/>தாங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்த் அய்யம்பாளையம்? எங்கள் ஊர் (நாமக்கல்) பக்கத்திலும் ஒரு அய்யம்பாளையம் உள்ளது.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-81041262847927770492008-11-02T12:20:00.000+05:302008-11-02T12:20:00.000+05:30மறக்க முடியுமா வாண்டுமாமாவைஎன் சிறு வயது தேவதை உலக...மறக்க முடியுமா வாண்டுமாமாவை<BR/>என் சிறு வயது தேவதை உலகின் போஷாக்களார் அல்லவா அவர்<BR/>என் கனவுகளை வண்ணமாக்கிய ஓவியர் அவர், இன்றைய இலக்கிய பிரம்மாக்களை விட அவர் என் வாழ்வின் சில தருணங்களையாவது மகிழ்ச்சியாக்கியவர்.<BR/><BR/>சிறப்பானவரைபற்றி உவப்பான பதிவு உற்சாகத்துடன் தொடருங்கள்.shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-53490088001043396472008-11-02T11:43:00.000+05:302008-11-02T11:43:00.000+05:30என்னன்னா இது?நோக்கே இது ந்யாயமா படுதோ?நீங்க ஒரு சோ...என்னன்னா இது?<BR/><BR/>நோக்கே இது ந்யாயமா படுதோ?<BR/><BR/>நீங்க ஒரு சோம்பேறி. அவங்க ரெண்டு பெரும் ஒரு மொள்ளமாரி. இதுக்கெல்லாம் எங்கள பஞ்சாயத்துக்கு கூப்பிட்டால் எப்படி? நேக்கு ஆத்துல நெறைய ஜோலி இருக்கு. அஹ்ம்ம்ம்.<BR/><BR/>ஆனால் உங்க முயற்சி சூப்பர். ப்ளீஸ் continue பண்ணுங்கோன்னாChezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7795396062789561282.post-73815414119776455842008-11-02T09:13:00.000+05:302008-11-02T09:13:00.000+05:30மிகவும் சிறப்பாக இருந்தது இந்த இடுகை. வாண்டுமாமா அ...மிகவும் சிறப்பாக இருந்தது இந்த இடுகை. வாண்டுமாமா அவர்களை பற்றி விபரங்கள் மற்றும் அவருடைய புகைப்படம் = இவை எல்லாம் கிடைத்தற்கரியவை.<BR/><BR/>பாராட்டுகள் உங்களுக்கு. மேலும் இதைபோன்றே சிறப்பான இடுகைகளை வெளிஎடுவீர்கள் என்றே நம்புகிறேன்.<BR/><BR/>//சிறுவர் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை. இப்போக்கினால்தான் வாண்டுமாமா போன்றவர்கள் குடத்தில் இட்ட விளக்காகி போனார்கள்//<BR/><BR/>முழுக்க முழுக்க உண்மை. இது தான் காலத்தின் கொடுமை என்பது.<BR/><BR/>விதி வலியது என்பதை ஒப்புகொள்ளலம். ஆனால் விதி கொடியது என்பதை இதன் மூலம் அறியலாம்.<BR/><BR/>//நான் இதழியல் படித்தபோது//<BR/><BR/>இந்த கொடுமை வேறு நடந்ததா? அப்படியானால் நீங்க பிரஸ்'ஆ?.ரொம்ப ஜாகிரதய இருக்கனோம் சாமியோவ்.<BR/><BR/>//இந்த வலைப்பூவை சிறுவர் இலக்கியம் குறித்த செய்திகளுக்கு அர்ப்பணிக்க நினைக்கிறேன். காமிக்ஸ் பற்றிய செய்திகளையும் அவ்வபோது பூக்க செய்யலாம்//<BR/><BR/>அன்புடன் வரவேற்கிறோம்.<BR/><BR/>//நண்பர் விஷ்வாவின் குத்தல்களுக்கும், டாக்டர் சதீஷின் அவதூறுகளுக்கும் பதில் அளித்து விட்டேனா என வாசக பெருமக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்!//<BR/><BR/>என்ன கொடுமை சார் இது?<BR/>பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது இதுதான்.<BR/><BR/>உங்களை கிண்டல் செய்வது அவர், அவப்பெயர் வாங்குவது நானா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com